Devi Geethai 3.7-3.11
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம:
________
तस्माद्-अज्ञान-नाशाय, यतेत नियतं नरः ।
एतद्धि जन्म-साफल्यं, यदज्ञानस्य नाशनम् ॥ ७॥
தஸ்மாத்³-அஜ்ஞானநாஶாய,
யதேத நியதம்ʼ நர꞉ .
ஏதத்³தி⁴ ஜன்ம-ஸாப²ல்யம்ʼ,
யத³ஜ்ஞானஸ்ய நாஶனம் .. 7..
ஆகையால், மானிடனாய் பிறந்தவன், (ஜனன மரணத்திற்கு மூல காரணமாகிய) அஞ்ஞானத்தை நாசம் செய்யும் விஷயத்தில் நியமம் உள்ளவனாய் முயற்சி செய்ய வேண்டும். அஞ்ஞான நாசமே ஜன்ம சாபல்யம் ஆகும்.
__________
पुरुषार्थ-समाप्तिश्च, जीवन्-मुक्ति-दशाऽपि च ।
अज्ञान-नाशने शक्ता, विद्यैव तु पटीयसी ॥ ८॥
புருஷார்த²-ஸமாப்திஶ்ச,
ஜீவன்-முக்தி-த³ஶா(அ)பி ச .
அஜ்ஞான-நாஶனே ஶக்தா,
வித்³யைவ து படீயஸீ .. 8.
அஞ்ஞானம் அழிந்தால், புருஷார்த்தங்கள் முடிவடையும்.
அஃது உண்டாயின் ஜீவன் முக்தன் ஆக முடியும். அவனே ஜென்ம சாபல்யம் அடைவான். அஞ்ஞானத்தை அழிக்கும் வல்லமை ஞானத்திற்கு மட்டுமே உள்ளது.
நியமத்துடன் முயற்சி
↓
அஞ்ஞான நாசம்
↓
புருஷார்த்த முடிவு
↓
ஜீவன் முக்தி
↓
ஜன்ம சாபல்யம்.
_________
न कर्म तज्जं नोपास्तिः, विरोधाभावतो गिरे ।
प्रत्युताशा-ऽज्ञान-नाशे, कर्मणा नैव भाव्यताम् ॥ ९॥
ந கர்ம தஜ்ஜம்ʼ நோபாஸ்தி:,
விரோதா⁴பா⁴வதோ கி³ரே .
ப்ரத்யுதாஶா-(அ)ஜ்ஞான-நாஶே,
கர்மணா நைவ பா⁴வ்யதாம் ..9
அக்ஞானத்திலிருந்து விளைந்த கர்மாவால் அதே அஞ்ஞானத்தை அழிக்க முடியாது, ஏனெனில், அஞ்ஞானத்திற்கும் கர்மாவுக்கும் விரோத பாவம் இல்லை,
ஓ கிரிராஜனே! மேலும், அஞ்ஞானத்தை கர்மாவால் அழிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உபயோகமற்றது.
________
अनर्थदानि कर्माणि, पुनः पुनरुशन्ति हि ।
ततो रागस्-ततो दोषस्, ततोऽनर्थो महान्-भवेत् ॥ १०॥
அனர்த²தா³னி கர்மாணி,
புன꞉ புனருஶந்தி ஹி .
ததோ ராக³ஸ்-ததோ தோ³ஷஸ்,
ததோ(அ)னர்தோ² மஹான்-ப⁴வேத் .. 10..
அனர்த்தமான கர்மாக்கள், விஷய
போகத்தில் இச்சையையும், அவ்விச்சையின் வழியே துவேஷத்தையும் மாறி மாறி விளைவித்து, மகத்தான அனர்த்தத்தை செய்து வருவதால், அவைகளால் அஞ்ஞானம் அழியாது.
_________
तस्मात्-सर्व-प्रयत्नेन, ज्ञानं सम्पादयेन्नरः ।
कुर्वन्नेवेह कर्माणि, इत्यतः कर्माप्यवश्यकम् ॥ ११॥
தஸ்மாத்-ஸர்வ-ப்ரயத்னேன,
ஜ்ஞானம்ʼ ஸம்பாத³யேன்னர꞉ .
குர்வன்னேவேஹ கர்மாணி,
இத்யத꞉ கர்மாப்யவஶ்யகம் .. 11..
அதனால் அனைத்து வித முயற்சிகளை மேற்கொண்டு, மனிதர்கள் ஞானத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு ஆசையோ வெறுப்போ இல்லாத கர்மங்களை செய்வது அவசியம்.
__________
Comments
Post a Comment