Devi Geethai - 3.46-3.50
श्री मात्रे नमः। ஸ்ரீ மாத்ரே நம: ________ भक्त्या निर्व्याजया युक्तो, गुहायां निःस्वने स्थले । हकारं विश्वमात्मानं, रकारे प्रविलापयेत् ॥ ४६॥ ப⁴க்த்யா நிர்வ்யாஜயா யுக்தோ, கு³ஹாயாம்ʼ நி꞉ஸ்வனே ஸ்த²லே . ஹகாரம்ʼ விஶ்வமாத்மானம்ʼ, ரகாரே ப்ரவிலாபயேத் .. 46 அதன்பின்னர், நிஷ்காம பக்தியுடன், சப்த கோஷமில்லாத குகையாகிய ஹ்ருதயாகஶத்தில் (ஹ்ருதய மத்தியில்) ஸ்தூல ஶரீரபிமானியான (விஸ்வம்) விஸ்வாத்மாவான 'ஹ'-கார அக்ஷரத்தை , 'ர'-கார அக்ஷரத்துடன் இரண்டறக் கலந்து த்யானிக்க வேண்டும். ________ रकारं तैजसं देवम्, ईकारे प्रविलापयेत् । ईकारं प्राज्ञयात्मानं, ह्रीङ्कारे प्रविलापयेत् ॥ ४७॥ ரகாரம்ʼ தைஜஸம்ʼ தே³வம், ஈகாரே ப்ரவிலாபயேத் . ஈகாரம்ʼ ப்ராஜ்ஞயாத்மானம்ʼ, ஹ்ரீங்காரே ப்ரவிலாபயேத் .. 47.. ஸுக்ஷ்ம ஶரீராபிமானியான 'தைஜஸம் ' ஆகிய 'ர'-கார அக்ஷரத்தை, 'ஈ'-காரத்தோடு இரண்டறக் கலந்து, காரண ஶரீராபிமானியான, 'ப்ராஜ்யன்' ஆகிய 'ஈ'-கார அக்ஷரத்தை, 'ஹ்ரீம்'-காரத்தில் இரண்டறக் கலந்து தேவியை த்யானித்தல் வேண்டும். ________ वाच्य-वाचकता-हीनं, द्वैत-भाव-विवर्जितम् ।...